தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
Saturday, July 5, 2014
டென்மார்க்கில் கரும்புலிகள் நாள் நினைவுகூரப்பட்டது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான மில்லர் 1987 யூலை 5ம் நாள் சிறிலங்கா பேரினவாத அரசுக்கும், அதன் இராணுவத்திற்கும் எதிராக, நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவமுகாமின் மீது தற்கொடைத் தாக்குதலை நடத்திய நாளாகும்.
Wednesday, July 2, 2014
Anti-dowry Law Misused, No Automatic Arrest in Such Cases: SC
NEW DELHI: Expressing concern over misuse of anti-dowry law by "disgruntled" wives against her husband and in-laws, the Supreme Court on Wednesday ruled that police cannot arrest accused in such cases "automatically" and it must give reasons for taking such steps which would be judicially examined.
"We direct all the state governments to instruct its police officers not to automatically arrest when a case under Section 498-A of the IPC (dowry harassment) is registered but to satisfy themselves about the necessity for arrest under the parameters laid down flowing from Section 41 CrPC," a bench headed by Justice C K Prasad said.
It said that the police officer shall furnish the reasons and materials which necessitated the arrest before the magistrate.
Monday, May 12, 2014
Forced sexual relations between married couples not rape: Delhi Court
"It is evident that the prosecutrix (girl) had willingly and in full senses solemnised her marriage with the accused and the marriage was registered in the office of Registrar of Marriages, Ghaziabad, on March 4, 2013. The parties engaged in physical relations with each other after the marriage.
The court's judgement may not go down well with women's rights activists .AFP
Sunday, December 8, 2013
இலங்கை மீது விசாரணை ரோமில் சனியன்று ஆரம்பம்; இறுதிப்போரில் அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன் நாடுகளின் பங்களிப்புக் குறித்தும் ஆராய்வு
Thursday, November 21, 2013
Apply online, get your voter ID in a month
"Karnataka will be the first state in the country to go online. With this, application for correction of name and age, and for addition and deletion of names from the list, can also be made online," Karnataka's joint chief electoral officer T Shamaiah told STOI.
Microsoft Corp and Tata Consultancy Services have provided technical support to the project.
Eligible voters can get EPIC within a month, as against nearly nine months now. "The move is to digitize the system and make it faster," said Shamaiah.
An applicant will get mobile updates on the status of her application.
Among Bangalore's voters, 70% have EPIC as against 94% in other districts. In Karnataka, 87% of the voters are EPIC holders.
Monday, April 29, 2013
Friday, March 29, 2013
மதுபோதையில் காவலர்கள் கொண்டாட்டம்: காவல்நிலையத்தில் மதுவிருந்து
உத்தரபிரதேசத்தில் காவல்நிலையத்தில் மது அருந்தியபடியே காவல்துறையினர்
ஹோலி பண்டிகையை கொண்டாடியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அம்மாநிலத்தின்
மொராதாபாத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சாதாரண உடையில் இருந்த
காவல்துறையினர், காவல்நிலையத்தில் மது அருந்தியபடியே கொண்டாட்டத்தில்
ஈடுபட்டனர்.
Subscribe to:
Posts (Atom)

